viluppuram விழுப்புரம் - முட்புதருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குழந்தை நமது நிருபர் ஜனவரி 11, 2022 விழுப்புரம் மாவட்டத்தில் பிறந்த சில மணிநேரம் ஆன பெண் குழந்தையை முட்புதருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.